Wednesday, May 27, 2009

தமிழன் என்ன இளிச்சவாயான !!!

ஆஸ்திரியாவில் ஒரு சீக்கிய மதகுரு பாடுகொலைக்கு பஞ்சாப்பில் கலவரம், ஒருவர் கூட கைது இல்லை. ஆனால் ஸ்ரீலங்காவில் தமிழர் பாடுகொலையை கண்டித்து சென்னையில் உண்ணாவிரதம் இருந்தால் கைது.இது என்ன ஜனநாயக நாடு. தமிழன் என்ன இளிச்சவாயான !!!
அல்லது இந்திய பிரதமர் சீக்கியர் என்ற இருமாப்ப.

No comments:

Post a Comment