Monday, July 13, 2009

தமிழன் !

தமிழா ஈழத்தில் நீ புதைக்கபடவில்லை விதைக்கபடுகிறாய்.... உனக்கு உதவமுடியாமல் இருக்கும் ஆறு கோடி மானம் கெட்ட தமிழர்களில் நானும் ஒருவன்....

அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் ஸ்ரீலங்காவில் ஒரு தமிழனர்ய் பிறக்க வேண்டும், என் தமிழ் ஈழமக்கள்க்கு சேவை செய்ய....

நான் திராவிடன் என்று சொல்ல என் மனம் மறுகிறது. ஏன் என்றால் நான் திராவிடன் என்றால் என் அண்டை மாநிலத்துக்காரன் எங்களுக்கு தண்ணீர் கொடுத்திருப்பான். நான் தமிழன் தான், ஆனால் திராவிடன் இல்லை.... இல்லவே இல்லை....

ஒரு இன அழிவை கொண்டாடிய ஒரே இனம் சிங்கள இனம்....

இறுதியில் வலியாக மிஞ்சுவது எதிரிகளின் வார்த்தைகளைவிட நண்பர்களின் மௌனம் மட்டுமே !' - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.